நல்லூர் திருவிழாவுக்கு காளாஞ்சி எடுத்து வரல்!!

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்தப் பெருந்திருவிழாவை முன்னிட்டு, பந்தற்கால் நடும் வைபவம் இன்று இடம்பெற்றது. தொடர்ந்து கொடிச்சீலை வழங்குபவர்களுக்கான காளாஞ்சி பாரம்பரிய முறைப்படி எடுத்து வரப்பட்டது.