கல்முனை நகரத்தில் அநாதரவாக திரிந்த சிங்கள மூதாட்டியின் பிள்ளைகளிற்கு நீதிமன்றம் சாட்டையடி தீர்ப்பு வழங்கியுள்ளது. தமிழ் இளைஞர்களின் முயற்சியால் இது நடந்துள்ளது.
கல்முனையிலிருந்து 16 கிலோமீற்றர் தொலைவிலுள்ள மல்வத்தை கிராமத்தை சேர்ந்த இந்த மூதாட்டியை, பிள்ளைகள் நால்வரும் கைவிட்டுள்ளனர். நடக்கவும் முடியாத இந்த மூதாட்டி கல்முனை நகரில் பிச்சையெடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்.
கல்முனை நகரத்தில் அநாதரவாக திரிந்த சிங்கள மூதாட்டியின் பிள்ளைகளிற்கு நீதிமன்றம் சாட்டையடி தீர்ப்பு வழங்கியுள்ளது. தமிழ் இளைஞர்களின் முயற்சியால் இது நடந்துள்ளது.
கல்முனையிலிருந்து 16 கிலோமீற்றர் தொலைவிலுள்ள மல்வத்தை கிராமத்தை சேர்ந்த இந்த மூதாட்டியை, பிள்ளைகள் நால்வரும் கைவிட்டுள்ளனர். நடக்கவும் முடியாத இந்த மூதாட்டி கல்முனை நகரில் பிச்சையெடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்.