விபத்தை ஏற்படுத்தி விட்டு சாரதி தப்பி ஓட்டம்

கடந்த 12 ஆம் திகதி – மன்னார் கறுக்கா குளம் வீதியில் மோட்டார் வாகனமும், டாட்டா வாகனமும் ,மோதியதில் மோட்டார், வாகனத்தில் பயணித்த இருவர் படு காயமடைந்து, மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களை தாக்கிவிட்டு தப்பி சென்ற டாட்டா வாகனமும் சாரதியும் மின்கம்பத்தில் மோதுண்டதுடன்,வாகனசாரதி தப்பி சென்றுள்ளார்