தாயைக் கல்லால் – தாக்கிய மகன் கைது!!

தாயைக் கல்லால் தாக்கிக் காயப்படுத்திய, மகனை பொகவந்தலாவப் பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.

பசிக்கு உணவு கேட்ட போது, அங்கு உணவு இல்லை என்று தாய் கூறியதால் கோபமடைந்த மகனான சிறுவன் கல்லால் எறிந்து தாயைக் காயப்படுத்தினார் என்று ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது

கைது செய்யபட்ட சிறுவன் நீதிமன்றில் முற்படுத்தப்படுவார் என்று பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

தாக்குதலில் காயமடைந்த தாய் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.