மனநலம் குன்றிய முன்னாள் போராளியின் நெஞசைப் பிளக்கும் வரிகள்!

இலங்கையின் யுத்த வடுக்களிலிருந்து மீளமுடியாத மனநலம் குன்றிய முன்னாள் போராளியின் வாயிலிருந்து கவிதையாக வெளிவந்த உள்ளக்குமுறல்.

இதை கேட்கும்போது கேட்போர் நெஞ்சை கலங்க வைக்கிறது.