நேற்று இரவு கிளிநொச்சியில் கோர விபத்து! இதுவரை அடையாளம் காணப்படவில்லை

கிளிநொச்சி இரத்தினபுரம் சந்திக்கு அருகாமையில் நேற்று இரவு உழவு இயந்திரத்துடன் உந்துருளி ஒன்று மோதுண்டதில் உந்துருளியில் பயணித்தவர் சம்பவ இடத்திலையே பலியாகி உள்ளார்.

விபத்து சம்பந்தமான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சிப் காவற்துறை மேற்கொண்டு வருகின்றனர்

குறித்த விபத்தில் உயிரிழந்தவரது சடலம் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.