உரும்பிராய் பகுதியில் கிணற்றினுள் சடலம் ! காலையில் சம்பவம் (படங்கள்)

உரும்பிராய் பகுதியில் இன்று ஒருவரின் சடலம் தோட்ட கிணற்றினுள் மீட்க பட்டது உயிர் இழந்தவர் தொடர்பான விபரங்கள் தெரிய வரவில்லை.