வடக்கில் மூன்று வைத்தியசாலைகளுக்கு அம்புலன்ஸ் வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டது..

வடக்கில் மூன்று வைத்தியசாலைகளுக்கு அம்புலன்ஸ் வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டது..

இன்று வட மாகாண சுகாதார அமைச்சின் கீழ் உள்ள தர்மபுரம், கொடிகாமம், மூங்கிலாறு ஆகிய மூன்று பிரதேச வைத்தியசாலைகளிற்குமான அவசர இலக்க பயன் பாட்டிற்காக 2016ம் ஆண்டில் கோரிய 3 நோயாளர் காவு வண்டிகளும் உரிய மாவட்ட வைத்தியசாலைகளுக்கு இன்றைய தினம் யாழ்ப்பாணம் பண்ணையில் அமைந்துள்ள வடக்கு சுகாதார அமைச்சில் வைத்து கையளிக்கப்பட்டது ஒவ்வொன்றும் தலா 9 மில்லியன் ரூபா செலவில் கொள்வனவு செய்யப்பட்ட அம்புலன்ஸ் வண்டிகள் இன்றைய தினம் வடக்கு மாகாண சுகாதார அமைச்சரினால் உரிய அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டது..