மைத்திரி நினைவாக அலரி மாளிகையில் அப்ப கடை திறந்த ரணில்!

கடந்த ஜனாதிபதி தேர்தலின் பின்னர் இலங்கை அரசியலில் மிகவும் பிரபல்யமடைந்த அப்பம் கடை ஒன்று அலரி மாளிகையில் திறக்கப்பட்டுள்ளது.

மஹிந்த – மைத்திரி ஜனாதிபதி தேர்தலுக்காக பிரிவதற்கு முதல் நாள் அலரி மாளிகையில் அப்பம் சாப்பிட்டமையே இதற்கு காரணமாகும்.

மைத்திரி – மஹிந்த தற்போது இணைந்த போதிலும் அப்பத்தின் ஆர்வம் இன்னமும் குறையவில்லை. இந்த நிலையில் அலரி மாளிகையில் “மைத்திரி அப்ப கடை” ஒன்று திறக்கப்பட்டுள்ளது.

அலரி மாளிகையை விட்டு செல்லாத ரணிலுக்காகவும், அங்கு கூடும் உறுப்பினர்களுக்காகவும் அப்பம் சுடும் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.