நாடாளுமன்றத்தில் அடிதடி – பதற்றமான சூழல்

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் பதற்றமான சூழல் ஒன்று ஏற்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் சபாநாயகரின் ஆசனத்திற்கு அருகில் சென்று மோதலில் ஈடுபட்டுள்ளனர்.

நாடாளுமன்றத்தில் மஹிந்த உரையாற்றிய பின்னர், ஐக்கிய தேசிய கட்சி சார்பில் லக்ஷ்மன் கிரிஎல்ல உரையாற்ற ஆரம்பித்தவுடன் குழப்பமான நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களுக்கு இடையில் அடி தடி நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் நாடாளுமன்றத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.