தந்தை செல்வாவின் 40 வது நினைவு தினம் யாழில் அனுஸ்டிப்பு..

தந்தை செல்வாவின் 40 வது நினைவு தினம்  யாழில்  அனுஸ்டிப்பு..

தந்தை செல்வாவின் 40 வது நினைவு தினம் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தந்தை செல்வா நினைவு தூபியில்  அனுஸ்டிக்கப்பட்டது…தந்தை செல்வாவின் நினைவு தூபிக்கு  மலர் மாலை அணிவிக்கப்பட்டதோடு தந்தை செல்வாவின் சமாதிக்கு  மலர்  வணக்கம் இடம்பெற்று நினைவு பேருரையும் இடம்பெறவுள்ளது….இந்நிகழ்வில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாகாண சபை உறுப்பினர்கள் மலர் வணக்கத்தில்  கலந்து கொண்டனர்…