யாழ். கடற்கரையில் கரையொதுங்கிய அபூர்வ விலங்கினம்!

இறந்து சிதைவடைந்த நிலையில் திமிங்கிலம் கரையொதுங்கியுள்ளது.

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை கீரிமலைக் கடற்கரையில் இந்த திமிங்கிலம் கரையொதுங்கியுள்ளது

30 அடி நீளமான திமிங்கிலம் ஒன்றே கரையொதுங்கியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

நேற்று இந்த திமிங்கிலம் கரையொதுங்கியுள்ளதாக குறிப்பிடப்படுகின்து.