இறந்து சிதைவடைந்த நிலையில் திமிங்கிலம் கரையொதுங்கியுள்ளது.
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை கீரிமலைக் கடற்கரையில் இந்த திமிங்கிலம் கரையொதுங்கியுள்ளது
30 அடி நீளமான திமிங்கிலம் ஒன்றே கரையொதுங்கியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
நேற்று இந்த திமிங்கிலம் கரையொதுங்கியுள்ளதாக குறிப்பிடப்படுகின்து.