விமானத்தில் ரியூசன் செல்லும் அமைச்சர் விஜயகலா?

இன்றையதினம் (28) மதியம் இலங்கையில் பிரதமர் ரணில் அவர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலை தொடர்பில் அறிந்துகொள்ள வடக்கிற்கு விஜயம் செய்திருந்தார்.

இந்நிலையில் இன்று அதிகாலை கொழும்பிலிருந்த விஜயகலா ரணில் வடக்கிற்கு செல்லவிருக்கிறார் என்பதால் அவசரமாக அவரிற்கு முன் வடக்கில் தான் இருக்க வேண்டுமென முயற்சித்து உடனடியாக இராணுவ விமானம் மூலம் பலாலிக்கு பாவாடை சட்டையுடன் டியூசனுக்கு செல்வது போல் வந்து சேர்ந்தார் விஜயகலா,

யாழ் வந்த விஜயகலாவை பொலிஸ் அதிகாரிகள் வரவேற்றனர்,

தற்போது விடயம் என்னவென்றால் அமைச்சர் விஜயகலா பாவாடை சட்டையுடன் புத்தக வாய்க் கொழுபியபடி வந்த புகைப்படங்கள் ஊடகங்களில் வந்தவுடன், அந்த புகைப்படங்களை எடுத்து விஜயகலா எங்க ரியூசனுக்கு செல்கிறார் என சமூக வாசிகள் செமயாய் கலாய்த்து வருகின்றனர்.