கல்லடி பாலத்தில் குதித்து பரபரப்பை ஏற்படுத்திய யுவதி?

யுவதி ஒருவர் கல்லடி பாலத்தில் இருந்து குதித்துள்ளதால் குறித்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சுமார் 3 மணி நேரத்துக்கு முன்பாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

கல்லடி பாலத்திற்குள் யுவதி குதித்து 3 மணி நேரமாகியும் அவரை தேடுவதற்கு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

நிலையில், அங்கு வருபவர்கள் செல்பி எடுப்பதிலும் புதினம் பார்ப்பதிலும் ஆர்வம் காட்டுவதே தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றதாக பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.