வடக்கில் 1500 பெண் பொலீசாருக்கு வெற்றிடமாம் யாழ் மாவட்ட பிரதி பொலீஸ் மா அதிபர்…

வடக்கில் 1500 பெண் பொலீசாருக்கு வெற்றிடமாம் யாழ் மாவட்ட பிரதி பொலீஸ் மா அதிபர்..

வடக்கில் 1500 ற்கும் மேற்பட்ட பெண் பொலீசாருக்கு வெற்றிடங்கள் காணப்படுகின்றது…எனவே 18- 28 வயதுக்குட்பட்ட பெண்களை பொலீஸ் சேவையில் இணைந்து செயற்படுவதன் மூலம் வடக்கில் ஏற்படும் பல குற்றச்செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியுமென யாழ் மாவட்ட பிரதி பொலீஸ் மா அதிபர் சஞ்சீவ தர்மரட்ண தெரிவித்தார்..மேலும் வர்த்தமானி அறிவிப்பின் பிரகாரம் இம்மாதம் 3 ம் வரை விண்ணப்ப திகதி முடிவுறுவதாகவும் எனினும் வடக்கில் போதியளவு விண்ணப்பங்கள் கிடைக்காமையினால் யூன் மாதம் வரை விண்ணப்ப திகதி நீடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்..