சித்தங்கேனியில் விபத்து பொலிஸார் உட்பட நால்வர் காயம்

சித்தங்கேனியில் விபத்து பொலிஸார் உட்பட நால்வர் காயம்

சித்தங்கேனியில் இரண்டு மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியதகல் இரு பொலிஸார் உட்பட நால்வர் படுகாயமுற்றுள்ளனர்.சித்தங்கேனி, வலியடைப்பு, மதவடி பகுதியில் பிற்பகல் 4.30 மணியளவில் சிவில் உடையில் வந்த பொலிஸாரின் வண்டியுன் மதுபோதையில் வந்தவர்களின் மோட்டார் வண்டி நேருக்கு நேர் மோதியதிலேயே இவ் விபத்து ஏற்பட்டுள்ளது.

மது போதையில் வந்தவர்கள் போக்குவரத்து விதிகளுக்கு முரணாக மோட்டார் சைக்கிளை செழுத்தி வந்ததாக ஊர் மக்கள் தெரிவித்தனர்படுகாயமுற்ற நால்வரும் சங்கானை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.