தைத்திருநாளை முன்னிட்டு மரதன் ஓட்ட போட்டிக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.

தைத்திருநாளை முன்னிட்டு நொதேண் விளையாட்டுக் கழகம் நடத்தும் மரதன் ஓட்ட போட்டிக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.
மேற்படி மரதன் ஓட்டப் போட்டியானது எதிர்வரும் 20ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.
மரதன் ஓட்டப் போட்டியில் பங்குபற்ற விரும்புபவர்கள் 19.01.2019 மதியம் 12 மணிக்கு முன்னதாக தங்களது பெயர்களை பதவி செய்வ துடன் 20.01.2019 காலை 5.30 மணிக்கு முன்பாக மருத்துவ சான் ஷீதழுடன் கல்வியங்காட்டுச்சந்திக்கு சமூகமளிக்குமாறு கோரப்பட்டுள்ளது.

மேலதிக தொடர்புகளுக்கு 0768273570, 0750410487 என்ற தொலைபேசி இலக்கத்தை அணுகவும்.