காதல் ஜோடி ஒன்று தொடர்பில் வெளியான திடுக்கிடும் காணொளி!

மொரட்டுவை புதிய வீதி கொரவெல்ல பிரதேசத்தில் காதல் ஜோடி ஒன்று பயணித்த உந்துருளியை , மோதி விட்டு தப்பிச் சென்ற பாரவூர்தி தொடர்பில் காவற்துறை விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

கடந்த 10 ஆம் திகதி குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

அதிவேகத்தில் பயணித்த பாரவூர்தி ஒன்று உந்துருளி மோதிவிட்டு தப்பிச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விபத்துகு குறித்த காணொளி வர்த்தக நிலையம் ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த C.C.T.V கெமராவில் பதிவாகியுள்ளது.