யாழில் பதற்றம்! வேடிக்கை பார்க்கும் பொலிசார்..

யாழ் பஸ்தியான் சந்தியில் நகைக்கடை ஒன்றினுள் புகுந்து தாக்குதல். தாக்குதல் மேற்கொண்டவர்கள் அவ்விடத்தில் உள்ள போதும் பொலிசார் கைது செய்ய பின்னடிப்பு செய்வதாக மக்கள் ஆதங்கப் படுகின்றனர்.