இராணுவ வீரர்கள் தினத்தை முன்னிட்டு யாழில் சிரமதானம்….

இராணுவ வீரர்கள் தினத்தை முன்னிட்டு யாழில் சிரமதானம்….

யாழில் வடமாகாண ஆளுநர் செயலகத்தால் ஆண்டு தோறும் இராணுவ வீரர்கள் தினம் கொண்டாடப்படும் நிலையில் யாழில் சிரமதான பணி இடம்பெறுகின்றது..யாழில் ஆரியகுள பகுதியில் சிரமதான பணி இடம்பெறுகின்றது..இந் நிகழ்வில்  வடமாகாண ஆளுநர் அரச அதிபர் மற்றும் மாநகர சபை ஆணையாளர் ஆகியோர் கலந்து கொண்டு  சிரமதான பணியை ஆரம்பித்து வைத்தனர்…இன்றைய தினம் ஆரிய குளம் துப்புரவாக்கும் பணி இடம்பெறுகின்றது..