கனடாவிலிருந்து தாயகம் திரும்பிய ஈழத்தமிழன் செய்த வித்தியாசமான செயல்! குவியும் பாராட்டுக்கள்

சுமார் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன், இலங்கையை விட்டு வெளியேறி, கனடாவில் தஞ்சம் புகுந்திருந்த சுகந்தன் சண்முகநாதன், மீண்டும் இலங்கையின் வடமாகாணம் திரும்பியுள்ளார்.

கனடாவில் அவர் அனுபவத்தில் கற்றவற்றைக் கொண்டு, பனையிலிருந்து பெறப்படும் பல பொருட்களுக்கு மீள் உயிர் கொடுத்துள்ளார்.இதனால் பலர் அவர் செயலை பாராட்டி வருகின்றனர்.மேலும் அவரது பின்னணி குறித்தும், அவரது செயற்பாடுகள் குறித்தும் கீழுள்ள காணொலி அவர் பகிரப்பட்டுள்ளார்