காதலனுடன் பிரபல பாடசாலை மாணவியான காதலியின் லீலை! தாயின் அடுத்த நடவடிக்கை..

கொழும்பின் பிரபல பாடசாலை ஒன்றில் 11ஆம் வகுப்பில் கல்வி கற்கும் மாணவி தனது காதலனுடன் இரவில் வீட்டை விட்டு சென்றுள்ளார்.

21 வயதான காதலனுடன் வீட்டை சென்ற மாணவி கதிர்காமம் உட்பட நாட்டின் பல பிரதேசத்தை சுற்றி பார்த்துள்ளார். அத்துடன் அவருடன் குடும்ப வாழ்க்கை ஒன்றையும் வாழ்ந்துள்ளார்.

மாணவியை காணவில்லை என செய்யப்பட்ட முறைப்பாடு நீதிமன்றம் வரை சென்றுள்ளது.

நீதிமன்றில் இந்த மாணவி தொடர்பில் ஆராய்ந்த போது 7 வருடங்களுக்கு முன்னர் அவரது தந்தை உயிரிழந்துள்ளார்.

மாணவி மற்றும் சந்தேக நபரான இளைஞனுக்கு இடையில் காதல் தொடர்பு ஒன்று காணப்பட்டுள்ளது.

அதற்கமைய இருவரையும் கைது செய்த பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.