தாய் வீட்டுக்கு சென்ற பெண்ணுக்கு காத்திருந்த பேராபத்து

ஏறாவூர் – வாத்தியகால் பிரதேசத்தில் காட்டு யானை தாக்கி பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று குறித்த பெண் அவரின் வீட்டில் இருந்து சுமார் 300 மீற்றர் தொலைவில் அமைந்துள்ள அவரது தாயின் வீட்டுக்கு சென்றுக்கொண்டிருந்த போது இவ்வாறு காட்டு யானை தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

31 வயதுடைய குறித்த பிரதேசத்தை சேர்ந்த பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.