ஒரே இரவில் யாழ் மீனவர்களுக்கு அடித்த அதிஷ்டம்! பார்ப்பதற்கு படையெடுக்கும் மக்கள்!

யாழ்ப்பாணம் பாஷையூர் மீனவர்களுக்கு நேற்றுக் காலை 104 கிலோ கிராம் நிறையுடைய பாரிய அளவிலான மீன் ஒன்று சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த மீனினை பெரிய அளவு ஏலத்தில் எடுப்பதற்கு ஒருவரும் முன்வராமையினால் மீனவர்களுக்கு பாரிய ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.

பின்னர் இந்த மீனை பிடித்த மீனவர்கள் பாரிய தொகைக்கு விற்பனை செய்வதற்காக யாழ்ப்பாண மீன் சந்தைக்கு கொண்டு சென்றுள்ளதாகவும் மேலும் அதை பார்க்க மக்கள் பலர் சூழ்ந்ததாகவும் தெரியவருகின்றது.