யாழில் கொடூரமாக தாக்கிய பொலிஸ்! உயிருக்கு ஆபத்தான நிலையில் இளைஞன்

மானிப்பாய் பகுதியில் வீதி சோதனையில் இருந்த பொலிஸார் சந்தேக நபர் என்ற அடிப்படையில் இளைஞன் ஒருவரை கைது செய்துள்ளனர்.

விசாரணை என்ற பெயரில் குறித்த இளைஞனை காட்டுமிராண்டி தனமாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த இளைஞன் உயிருக்கு ஆபத்தான நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கபட்டுள்ளார்

இதில் இளைஞனை தாக்கிய பொலிஸார் மது போதை தலைக்கேறிய நிலையில் இருந்தாக பாதிக்கபட்ட இளைஞன் தெரிவித்துள்ளர்.