மட்டக்களப்பில் தமிழ்பெண்களை காதல் வலையில் வீழ்த்திய ஆசாமி சிக்கினர்!

அம்பாரை ஹாடி தொழினுட்ப கல்லூரியில் கல்வி பயிலும் நுவரேலியா தலாவக்கலை சேர்ந்த எமது தமிழ்மாணவிகளை மட்டக்களப்பு களுதாவளையில் தங்கிருந்த வீட்டில் நயவஞ்சகமாக தமது பாலியல் இச்சையை முடித்து கைகழுவி விடுவதற்கு வந்த கல்முனைக்குடி முஸ்லிம் நபரை இளைஞர்கள் சரமாரியாக தாக்கியுள்ளதாக சமூக வலைதளத்தில் ஆர்வலர் ஒருவர் பதிவிட்டுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், அன்பார்ந்த தமிழ் பெற்றோர்களே உங்கள் பெண்பிள்ளைகளை தூரத்து ஊரில் படிக்க அனுப்பினால் அவர்களை பற்றி விசாரித்து கவனமாக பராமரியுங்கள், இப்பொழுது அந்திய முஸ்லிம் இனத்தவர் தமது கழுகுக்கண்களை துருவி துருவி தமது மனைவி, சகோதரிகளுக்கு ஹபாயாவினால் மூடி வைத்துக்கொண்டு மாற்று இனமான எமது தமிழ்பெண்களின் தசைகளை குதற சபலப்புத்தியுடன் அழைகின்றார்கள்.

இவர்கள் கௌரவமான தோற்றத்தில் ஒரு பல்கலைக்கழக, தொழினுட்ப கல்லூரி, வியாபாரிகள், அரச அலுவலர்கள் வேடத்தில் நடமாடுகின்றார்கள் அவதானமாக பேணுங்கள்.

பெற்றோர் போன்று எமது தமிழின சகமாணவர்களும் நீங்கள் பல்கலைக்கழகத்திலையோ, தொழினுட்ப கல்லூரியிலயோ, பாடசாலை மாணவரோ, ஒரே அரச திணைக்களத்தில் கடமைபுரிபவராகயிருந்தால் அங்கிருக்கும் உங்கள் ஒரே மாணவிகள் தவறானவர் சகவாசத்தோடு தொடர்பில் உள்ளார்கள் எனில் உடனடியாக அவர்கள் பெற்றோர்களுக்கு அறிவித்து தடுத்து நிறுத்த துணை புரியுங்கள் என குறித்த சமூக ஆர்வலர் வேண்டுகொள் விடுத்துள்ளார்.