வேகமாக பகிருங்கள் !அச்சுறுத்தும் வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்தும் சிவப்பு அலரி!!

வேகமாக பகிருங்கள் !அச்சுறுத்தும் வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்தும் சிவப்பு அலரி!!

குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை அனைவரையும் தாக்கும் ஒன்று தன் வைரஸ் காய்ச்சல். வைரஸ் கிருமியால் காய்ச்சல் வந்தால், இருமல், தொண்டைப்புண் மற்றும் கடுமையான உடல் வலி ஏற்படக்கூடும். அதுமட்டுமின்றி, வைரஸ் காய்ச்சல் வந்தால், அதனால் குடல், நுரையீரல் மற்றும் சுவார குழாய்கள் போன்றவையும் பாதிக்கப்படும்.

இதனை சரிசெய்ய நம் கிராமப்பகுதியில் ஒருசில வைத்தியங்களை மேற்கொள்வார்கள். அவற்றைப் பின்பற்றினால், விரைவில் வைரஸ் காய்ச்சல் குணமாகும். சரி, இப்போது வைரஸ் காய்ச்சலை சரிசெய்யும் அந்த கிராமத்து வைத்தியங்கள் என்னவென்று பார்ப்போமா!

துளசி இலைகள் ஒரு லிட்டர் தண்ணீரில் துளசி இலைகள் சிறிது மற்றும் 1/2 டீஸ்பூன் கிராம்பு பொடி சேர்த்து நன்கு பாதியாக வரும் வரை கொதிக்க விட்டு, பின் அந்நீரைக் குளிர வைத்து தினமும் 3-4 முறை குடித்து வர, வைரஸ் கிருமிகளை உடலில் இருந்து அழித்து காய்ச்சலில் இருந்து விடுபடலாம்.

பூண்டு மற்றும் ஆலிவ் ஆயில் 2 பூண்டு பற்களைத் தட்டி, 2 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயிலுடன் சேர்த்து வெதுவெதுப்பாக சூடேற்றி, பாதங்களில் தடவி, பிளாஸ்டிக் கவரால் கட்டி தூங்கவும். இதனால் காய்ச்சல் குறையும்.

மல்லி ஒரு டம்ளர் நீரில் 1 டீஸ்பூன் மல்லியை சேர்த்து சில நிமிடங்கள் கொதிக்க விட்டு, பின் அந்நீரை வடிகட்டி, பாலுடன் சேர்த்து, தேன் கலந்து குடித்து வர, வைரஸ் காய்ச்சல் விரைவில் குணமாகும்.

உலர் திராட்சை ஒரு கையளவு உலர் திராட்சையை ஒரு கப் நீரில் போட்டு ஊற வைத்து, பின் அந்த உலர் திராட்சையை நீருடன் சேர்த்து ஓரளவு அரைத்து வடிகட்டி, அதில் பாதி எலுமிச்சையை பிழிந்து, தினமும் 2 முறை குடித்து வர வேண்டும்.

இஞ்சி மற்றும் தேன் டீ சிறு இஞ்சி துண்டை எடுத்து தோலுரித்து துண்டுகளாக்கி, ஒரு கப் நீரில் போட்டு கொதிக்க வைத்து, தேன் கலந்து தினமும் 2-3 முறை குடிக்க வேண்டும்.

மூலிகை தேநீர் வைரஸ் காய்ச்சலின் போது மருத்துவ குணங்கள் நிறைந்த பொருட்களைப் பயன்படுத்தி மூலிகை டீ போட்டு குடித்து வர, அதில் உள்ள வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் நோயெதிர்ப்பு சக்தியைத் தூண்டி, விரைவில் காய்ச்சல், இருமல், சளி போன்றவற்றை சரிசெய்து, உடலின் நீர்ச்சத்தை சீராக பராமரிக்கும்.

இந்த செடியின் இலைகளில் சயனைடு என்கிற விஷத்தன்மை மிகுந்து காணப்படுவதால் நச்சு தன்மை கொண்டதாக விளங்குகிறது. நுண் கிருமிகளை போக்கக் கூடியதாக, நோய் எதிர்ப்பு தன்மை கொண்டதாக விளங்குகிறது. இந்த பூக்கள் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறங்களிலும் கிடைக்கின்றன. பூக்களை பயன்படுத்தி நாம் உள்ளுக்குள் எடுத்துக் கொள்ளும் மருந்து ஒன்றை தயார் செய்யலாம்.
அலரி செடிகள் மிகுந்த நச்சு தன்மை கொண்டவை என்பதால் மருத்துவரின் ஆலோசனையின் பேரிலேயே இவற்றை எடுத்துக் கொள்வது சிறப்பாகும். சிவப்பு அலரி பூக்களை கொண்டு நாம் தயார் செய்யும் மருந்துக்கு தேவையான பொருட்கள். சிவப்பு அலரி பூக்கள் ஐந்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் அரை ஸ்பூன் சீரகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனுடன் நீர் சேர்த்து ஒரு கஷாயம் தயார் செய்து கொள்ளலாம். ஒரு நாளைக்கு நாம் எடுத்துக் கொள்வதற்கு 5 பூக்களே போதுமானதாகும்.

இதை கொதிக்க வைத்து எடுத்துக் கொண்டு வடிகட்டிக் கொள்ள வேண்டும். இந்த கஷாயத்தை பருகுவதன் மூலம் வைரஸ் தாக்குதலால் ஏற்பட்டுள்ள காய்ச்சல், தோல் நோய் போன்றவை குணமாகும். வைரஸ் தாக்குதல் காரணமாக ஏற்பட்டுள்ள தோல் நோயில் இருந்து விரைவில் இதன் மூலம் விடுபடலாம். காய்ச்சலை போக்கும் குணம் இந்த பூக்களுக்கு உள்ளது. இதனுடன் சிறிது இனிப்பு சேர்த்தும் பருகலாம். உடலில் ஏற்படும் வலியை போக்கக் கூடியதாக அமைகிறது.

இதய தசைகளை பலப்படுத்த கூடியதாக அமைகின்றன. இதய நாளங்களில் தேங்கியிருக்கும் ரத்தத்தை கரைக்கக் கூடிய குணம் இந்த அலரி பூக்களுக்கு உள்ளது. ஆஸ்துமாவால் ஏற்படும் மூச்சு திணறலை கட்டுப்படுத்தக் கூடியது. ஒரு மேற்பூச்சு மருந்தை தயார் செய்யலாம். இதற்கு தேவையான பொருட்கள் சிவப்பு அலரி செடியின் வேர் பொடி, விளக்கெண்ணெய் தேவையான அளவு விளக்கெண்ணெயை எடுத்துக் கொண்டு அதனுடன் இந்த வேர்பொடியை சேர்க்க வேண்டும்.

விளக்கெண்ணெயை சூடாக்கி அதனுடன் இந்த வேர்பொடியை கலக்கி, ஒரு களிம்பு பதத்தில் தயார் செய்து கொள்ள வேண்டும். இதை வெளி மூலத்திற்கான மேற்பூச்சு மருந்தாக பயன்படுத்தலாம். அதே போல் மஞ்சள் அரளி வேர்பொடியை இதே போன்று நல்லெண்ணையுடன் சேர்த்து காய்ச்சி காது வலிக்கான ஒரு சொட்டு மருந்தாகவும் பயன்படுத்தலாம்.