மட்டக்களப்பு செங்கலடி மத்திய கல்லுாரியில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் முதல் தடவையாக சாதனை

இன்று வெளியாகிய கபொ த சாதாரண தரப் பரீட்சையில் (2018) வரலாற்றில் முதல் தடவையாக 4 மாணவர்கள் 9 A சித்திகளைப் பெற்று சாதனை புரிந்துள்ளனர்.

மாணவச் செல்வங்களையும் இதுவரைபயிற்றுவித்த ஆசிரியப் பெருந்தகைகளையும் கல்லூரி சமூகம் பாராட்டுகிறது.

மட்டக்களப்பு செங்கலடி மத்திய கல்லுாரி மாணவர்களே இத் திறமைகளை வெளிக்காட்டியுள்ளனர்.