மாணவி தூக்கிட்டு தற்கொலை

கொபைகனே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீதிகுலிய பகுதியில் பாடசாலை மாணவியொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மாணவியின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக நிகவெரடிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான ஆரம்பகட்ட விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், காதல் தோல்வியின் காரணமாகவே மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளார் எனத் தெரிவித்துள்ளனர்.