யாழில் இல்லத்தரசிகளுக்கு இரவு நேரங்களில் வருகிறது ஆப்பு! என்ன செய்யப்போகிறார்கள்?

யாழ்ப்பாணம் கரவெட்டிப் பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் மாணவர்களின் கற்றலைக் கருத்தில் கொண்டு இரவு வேளை இரு மணித்தியாலங்களுக்கு கேபிள் தொலைக்காட்சி ஒளிபரப்புக்கு தடை விதிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த தீர்மானம் நடைமுக்கு வந்தால் ஒரு பகுதியினர் கேபிள் வேண்டாம் நாங்கள் டிஸ் அன்ரனா வாங்குவோம் என்பார்கள் என பல விமர்சனங்கள் எழுகின்றமை குறிப்பிடத்தக்கது.

எது எவ்வாறாயினும் இது சாத்தியமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.