மீட்கப்பட்ட விடுதலைப் புலிகளின் அதிபயங்கரமான வெடி குண்டு! உரிமையாளருக்கு காத்திருத்த அதிர்ச்சி

மன்னம்பிட்டி பொலன்னறுவை பகுதியில் தமிழ்ஈழ விடுதலைப் புலிகளால் தயாரிக்கப்பட்ட கிளைமோர் வெடி குண்டு தனியாருக்கு செந்தமான காணியில் மண் அகழ்வின் போது கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இத் தகவலை உரிய நபரால் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டு கிளைமோர் குண்டு செயல் இழக்கும் பிரிவினரால் செயல் இழக்கப்பட்டது.

இவ் கிளைமோர் வெடி பொருளில் தமிழ் எழுத்துக்கள் கச்சிதமாய் தெரிகின்றது. அதில் பதிக்கப்பட வசனங்கள் கொல்பவன் வெல்வான் தயாரிப்பு தாயகத்தமிழ் ஈழம் என பொறிக்கப்பட்டுள்ளது. இதன் நிறை 5kg என மதிப்பிடப் படுகின்றன.

மேலும் இதற்கான மேலதிக விசாரணை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.