உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 228 ஆக உயர்ந்துள்ளது

நாட்டின் பல பகுதிகளிலும் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புக்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 228 ஆக உயர்ந்துள்ளது. (மாலை 7.30 மணி நிலவரம்)