கொழும்பு குண்டுவெடிப்பு – 03 குழந்தைகளை இழந்து தவிக்கும் டென்மார்க் தொழிலதிபர்!

டென்மார்க்கை சேர்ந்த தொழிலதிபரின் மூன்று குழந்தைகள் கொழும்பில் நேற்று நடைபெற்ற தாக்குதல்களில் உயிரிழந்துள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஈஸ்டர் விடுமுறைக்காக அவர்கள் இலங்கைக்கு வந்திருந்தனர். அவர்களின் பெயர் மற்றும் வயது விபரங்கள் வெளியிடவில்லை.

46 வயதான ஏண்டர்ஸ் ஹால்ச் பாவல்சன் ஏஸஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ஆவர்.