ஈஸ்டர் தினத்தன்று இலங்கையில் இடம்பெற்ற கோர தாக்குதல்களால் 290க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்திருந்தனர்.
இதற்காக இன்றைய தினத்தை(23) துக்க தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
அந்த வகையில் இன்று காலை 8 மணி முதல் 8.03 மணிவரை மூன்று நிமிடங்கள் அஞ்சலி செலுத்துமாறு பொது மக்களிடம் கோரப்பட்டுள்ளது.