சற்று முன் கொழும்பின் முக்கிய பகுதியில் வெடிகுண்டு

நாட்டில் நிலவும் பதற்றமான சூழ்நிலைக்கு மத்தியில் கொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலை அண்மித்த பகுதியில் வெடி குண்டொன்றை படையினர் மீட்டுள்ளனர்.

இவ்வாறு மீட்கப்பட்ட வ‍ெடி குண்டை பாதுகாப்பாக செயலிழக்க செய்யும் நடவடிக்கையில் படையினர் ஈடுபட்டுள்ளதுடன், அப் பகுதியில் உள்ள மக்களை அப்புறப்படுத்த நடவடிக்க‍ை எடுக்கப்பட்டுள்ளது.