கொழும்பில் பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து விழிப்புணர்வு நடவடிக்கை..

கொழும்பில் பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து விழிப்புணர்வு நடவடிக்கை..

கண்டும் காணாது இருக்காதீர்கள்” நீங்களும் தலையீடு செய்யுங்கள்” எனும் தொனிப்பொருளின் கீழ் பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து பயண நேரங்களின் போது பெண்களின் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இன்றய தினம் கொழும்பு குணசிங்கபுர பஸ் தரிப்பு நிலையம், கோட்டை புகையிரத நிலையம் ஆகிய இடங்களில் ஸ்ரிக்கர்களை ஒட்டியதுடன் விழிப்புணர்வு பேரணியையும் நடத்தினர். அமைச்சர் சந்திராணி பண்டார, இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன், பிரதியமைச்சர்களான சுதர்சினி பெர்னாண்டோபுள்ளே, அனோமா கமகே மற்றும் ஹிருணிகா பிரேமச்சந்திர ஆகியோர் பேரணியாக வருகை தந்து முச்சக்கரவண்டு பஸ்களில் விழிப்புணர்வு ஸ்ரிக்கர்களை ஒட்டினர்.