உயிரிழந்த எமது உறவுகளுக்கு யாழ் தீபத்தின் ஆழ்ந்த அனுதாபங்கள்!

இலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டுத் தாக்குதல்களில் உயிரிழந்த எமது உறவுகளுக்கு யாழ்தீபம் குடும்பத்தினரின் ஆழ்ந்த அனுதாபங்களை அர்ப்பணிக்கின்றோம். உயிரிழந்த உறவுகளின் ஆத்ம ஈடேற்றத்துக்காக நாம் பிரார்த்திக்கின்றோம்.

மேலும் குண்டுத் தாக்குதல்களில் காயமடைந்த எமது உறவுகள் விரைவில் நலன்பெற்று வர நாம் பிரார்த்திப்பதோடு, உறவுகளை இழந்து தவிக்கும் உறவினர்களுக்கும் ஆறுதல் கூறிநிற்கின்றோம்.