இலங்கையின் கொடூர தாக்குதலில் சிக்கிய முக்கிய அரசியல் பிரமுகர்! அம்பலமான ஆதாரம்

இலங்கையில் கடந்த ஞாயிற்று கிழமை நடந்த அடுத்தடுத்த குண்டு வெடிப்பு சம்பவத்தால் 359 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும் பலர் தீவிர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளனர்.

இலங்கைக்கு சுற்றுலா வந்த பல வெளிநாட்டவர்களும் தங்கள் குடும்பத்தை இழந்து நிர்கதியாய் நிற்பது கண் கலங்க வைக்கிறது.

இந்த கொடூர தாக்குதலில் முக்கிய அமைச்சரான ரிசாட் பதியூதீனை நேரடியாக தொடர்புள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.மேலும் தீவரவாத தாக்குதலில் ஈடுபட்டவருடன் இவர் உடனிருக்கும் புகைப்படமும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட ரிசாட்டின் முக்கிய சகாவால் இவரின் நேரடி தொடர்பு தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.