தொடர் குண்டு தாக்குதல் மேற்கொண்ட தாக்குதல்தாரிகள் தொடர்பில் வெளியான புதிய தகவல்கள்!

இலங்கையில் கடந்த 21ஆம் திகதி நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பில் 9 தற்கொலை கண்டுதாரிகள் காணப்பட்டனர் எனவும் அவர்களில் ஒருவர் பெண் எனவும் தெரியவந்துள்ளது.

மேலும் தற்கொலை தாரிகளில் இருவர் அவுஸ்திரேலியா மற்றும் லண்டன் பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு நிறைவு செய்த பட்டதாரிகள் எனவும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன இன்று கொழும்பில் வெளிநாட்டு செய்தியாளர்களுடன் நடந்த சந்திப்பில் தெரிவித்தார்.