நீர்கொழும்பு “வை” சந்திப் பகுதியில் 5 கிலோ எடையுள்ள குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலில் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் குண்டை மீட்டுள்ளனர்.
நீர்கொழும்பு “வை” சந்திப் பகுதியில் 5 கிலோ எடையுள்ள குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலில் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் குண்டை மீட்டுள்ளனர்.