ஐந்துலாம்பு சந்தியில் குண்டுஒன்று செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது!

கொழும்பு – கோட்டை, ஐந்துலாம்பு சந்தியில் குண்டுஒன்று செயலிழக்கச்செ ய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் மோட்டார் சைக்கிள் நிற்பதாக வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய அங்கு விரைந்த பொலிஸார் பாதுகாப்பாக அதை செயலிழக்கச்செய்துள்ளனர்.

இதில் எவருககும் பாதிப்பு ஏற்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.