மாவனல்ல பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமான மோட்டார்சைக்கிள்

மாவனல்ல பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமான மோட்டார்சைக்கிள் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

மாவனல்ல பேருந்து தரிப்பிடத்திற்கு அருகில் இந்த மோட்டார் சைக்கிள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொலிஸார் தற்பொழுது சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதாகவும், விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

சந்தேகத்திற்கிடமான வாகனங்கள் மற்றும் நபர்களை பாதுகாப்பு தரப்பினர் தொடர்ச்சியாக சோதனையிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.