வெடிகுண்டு புரளியால் வெறிச்சோடிய குருநாகல் நகரம்!

சற்றுமுன் சந்தேகத்திற்கிடமான பொதி ஒன்று குருநாகல் பஸ் நிலையத்தினுள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பொதுமக்கள் அனைவரும் அங்கிருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் முப்படையினரும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.ஆனால் அங்கு எதுவும் தற்போது வரை