சற்றுமுன் பேருந்தில் கையும்களவுமாக சிக்கிய பயங்கரவாதி!! தீவிர விசாரணையில் பொலிஸார்..

இலங்கையில் குருநாகல்-கேகாலை பஸ்ஸில் பயங்கரவாதி ஒருவர் சிறிது நேரத்திற்கு முன்னர் குண்டு துளைக்காத ஆடைகளுடன் இராணுவத்தால் கைது செய்யப்பட்டார்.

மேலும் அவரிடம் வெடிகுண்டு தாக்குதல் குறித்து திவீர விசாரணையில் பொலிஸார் ஈடுப்பட்டுள்ளனர்.