ஐ.எஸ் தீவிரவாதி சஹரானின் சகாக்களை அழைத்துச் சென்ற விவகாரம் கசிந்தது

சஹரானின் அம்பாறை – கல்முனை பிரதேச ஐ.எஸ் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பாளர் சியாம் மற்றும் 4 பேர் நேற்று புலனாய்வு துறையினரால் கைதாகியுள்ளனர்.

இவர்களிடமிருந்து கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் இன்னும் 4 பேர் கல்முனையில் வைத்து கைதாகியுள்ளனர்.

கடந்த ஏப்ரல் 26ம் திகதி சாய்ந்தமருதில் குண்டுகளை வெடிக்க வைத்துக் கொண்டு இறந்த நியாஸ் ரல்வான் ஆகியோரை நிந்தாவூரிலிருந்து கடற்கரை பாதை வழியாக சாய்ந்தமருது வரை அழைத்து வந்தவர் சியாம் என தெரிய வந்துள்ளது.