வெல்லவாயவில் ஒரே நேரத்தில் நிகழ்ந்த கோரம்! 3 பெண்கள் ஸ்தலத்தில் பலி!

வெல்லவாய ஊவாகுடா ஓயா தனமல்விலா பிரதான வீதியில் லொறி மற்றும் இரண்டு முச்சக்கரவண்டிகள் ஒன்றோடொன்று மோதிய விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த மூன்று பெண்கள் பலியாகியுள்ளதுடன், மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.