இலவச கண் சத்திரசிகிச்சை இன்று ஆரம்பமாகி நடைபெறுகிறது.

இலவச கண் சத்திரசிகிச்சை இன்று ஆரம்பமாகி நடைபெறுகிறது.

கண் சத்திர சிகிச்சை நிபுணர் வைத்தி கலாநிதி சந்திரகுமாரின் ஏற்பாட்டில் எம் ஐ ரி நிறுவனத்தினருடன் இணைந்து நடாத்தும் இலவச கண்சத்திரசிகிச்சை இன்று ஆரம்பமாகி நடைபெற்றுவருகின்றது .

வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட குடும்பங்களை சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட 160 பேருக்கு இலவசமாக சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளதாக வைத்திய கலாநிதி சந்திரகுமார் தெரிவித்தார்,இதற்கு முதல் 7 தடவைகள் இவ்வாறான இலவச சத்திரசிகிச்சைகள் இடம்பெற்றதாகவும் தெரிவித்த வைத்திய கலாநிதி ,வடக்கின் கண் சத்திரசிகிச்சை நிபுணர்களும் இன்றைய இலவச கண்சத்திர சிகிச்சை முகாமில் கலந்து கொண்டு சிகிச்சையளித்திருந்தனர்,