மரண அடி வாங்கிய பசில் ராஜபக்ஸ

மிஸ்டர் டென் பெர்சன்ட் என அழைக்கப்படுபவரும்,ஜனவரி எட்டாம் திகதி தேர்தல் முடிவுகள் வௌியானவுடன் மூட்டை முடிச்சுக்களுடன் நாட்டை விட்டு தப்பியோடியவருமான அமெரிக்க பிரஜை பசில் ராஜபக்ஸ  (09.10.2017 ) நடைபெற்ற கூட்டமொன்றில் இவ்வாறு கருத்து வௌியிட்டார்.