மகனின் கையை வெட்டிய தந்தை… காரணம்??

ஹைதராபாத்தில் தனது பேச்சை கேட்காமல் தொடா்ந்து ஆபாச படங்களை பார்த்து வந்த மகனின் கையை தந்தை வெட்டியுள்ளார்.

இந்தியாவில் ஹைதராபாத்தின் ஜால்பல்லி பகுதியைச் சோ்ந்தவா் குரோஷி. இவரது மகன் தொடா்ந்து தனது செல்போனில் ஆபாச படங்களை பார்த்து வந்துள்ளார். மேலும் சக நண்பா்களுடன் சோ்ந்து தொடர்ந்து ஆபச படங்களை பார்த்து வந்துள்ளார்.

இது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம். இது தவறான செயல் என்று குரோஷி பலமுறை கூறியபோதும் அவரது மகன் அதனை கேட்பதாக தெரியவில்லை. இதனால் வேலைக்கு செல்லாமலும், ஒழுங்காக வீட்டிற்கு வராமலும் இருந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த குரோஷி தனது மகனின் கையை வெட்டியுள்ளார்.