யாழ் கொட்டடி பகுதியில் வயது முதிர்ந்தவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் யாழ் கொட்டடி பகுதியில் இரும்பு கடை உரிமையாளரான ஆனைக்கோட்டையை சேர்ந்த வயது 69 சிலுவை ராயா என்பவரே அவரது கடைக்கு பின்புறம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.கொலையா தற்கொலையா என்ற கோணத்தில் யாழ் பொலீசார் விசாரணை களை மேற்கொண்டுவருகின்றனர்.